Special Articles

தேர்தலில் நின்றுபார்…

20/07/2012 11:21
  தேர்தலில் நின்றுபார்…   -கவிச்சுடர் ரீ.எல்.ஜவ்பர்கான்- உறவுகளை அடையாலப் படுத்துதற்கும் உயிர்நண்பன் யாரென்றும் அறிந்துகொள்ள திறவுகோலாய் வருகின்ற ஒன்றுதானே தேர்தலெனும் சுயபரீட்சை களமேயாகும்… பிறப்பு முதல் ஒன்றித்து வாழுகின்ற பிரியாத...