தேர்தலில் நின்றுபார்…
20/07/2012 11:21
தேர்தலில் நின்றுபார்…
-கவிச்சுடர் ரீ.எல்.ஜவ்பர்கான்-
உறவுகளை அடையாலப் படுத்துதற்கும்
உயிர்நண்பன் யாரென்றும் அறிந்துகொள்ள
திறவுகோலாய் வருகின்ற ஒன்றுதானே
தேர்தலெனும் சுயபரீட்சை களமேயாகும்…
பிறப்பு முதல் ஒன்றித்து வாழுகின்ற
பிரியாத...